காவலரை பார்த்து பயப்பட தேவையில்லை…
on September 13, 2017 2:58 pm / 1 comment
தாங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது LICENSE OR VEHICLE PAPERS எடுத்து செல்ல மறந்துவிட்டால்… காவலரை பார்த்து பயப்பட தேவையில்லை…
அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்… அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை.
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை…
15 நாட்களுக்குள் உங்க vehicle papers ஐ நீதிமன்றத்தில் காட்டினால் போதுமானது.
இது சட்டத்தில் இருப்பதுதான்… நமக்குத் தான் தெரியவில்லை.
Licence இல்லையா Vehicle Papers இல்லையா
பணத்த எடுனு போலீஸ் சொன்னா….
15 நாளில் கோர்ட்டில் கட்டிக்கிறேன்னு சொல்லி challan வாங்கிக்கோங்க.
நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரு Share ஐ மட்டுமே…
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெறச்செய்வோம்.
This post has been viewed 391 times
சமீபத்தில்
-
“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”
/
-
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது
/
-
ஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி
/
-
தமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”
/
-
நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்
/
Like us on Facebook
நேயர் கருத்துக்கள்
- MARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ…
- JEGADEESAN. T: குட் யோசனை …
- தமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…
1 Comment
குட் யோசனை